துப்பாக்கியுடன் 5 பேர் கைது..!!

சட்டவிரோத உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் 5பேரை திருக்கோவில் பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர் இன்று அதிகாலை அம்பாறையிலுள்ள திருக்கோவில் பிரதேசத்தில் வைத்து கைத செய்யப்பாட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 5 உள்ளூர் துப்பாக்கிகளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், திருக்கோவில் பகுதியிலுள்ள வீடொன்றில் சட்டவிரோதமான முறையில் உள்ளூர் சட்டவிரோத துப்பாக்கிகளை மறைத்துவைக்கப்பட்டுள்ளன என பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயவீர தலைமையிலான பொலிஸ் குழு இன்று அதிகாலை விநாயகபுரம், திருக்கோவில், … Continue reading துப்பாக்கியுடன் 5 பேர் கைது..!!